இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை நூல். காஷ்மீரில் பிறந்த அக்னி சேகர் இந்தி மொழியின் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவரது ‘ஷீன்’ என்ற கதையைத் தழுவி திரைப்படமும் எடுக்கப்பட்டது. ‘சூத்திர - சம்மான்’ விருது பெற்ற இவர் 1990 –இல் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டு சமூக நோக்கில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இவரது கவிதைகளைப் பேராசிரியர் ரமேஷ்குமார் மொழிபெயர்த்துள்ளார். புலம்பெயர்வின் வலியையும் காஷ்மீரின் இடங்களைப் பற்றிய நுட்பமான குறிப்புகளையும் பதிவுசெய்திருக்கிற பிரதேச எழுத்து என்ற முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள மொழியாக்கக் கவிதைத் தொகுப்பு.
என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர் (EN NOORU GRAAMANGALI
SKU: TH003
₹50.00 Regular Price
₹45.00Sale Price
Author: RAMESHKUMAR
Genre: Poetry (TRANSLATION)
Publishing House: Idaiyan Idaichi Noolagam
No. Of Pages: 64
Language: Tamil